நெல்லை வருக்கக் கோவைஇந்த நூல் "நெல்லைமாலை" என்றும் அழைக்கப்படும். திருநெல்வேலியில் கோயில் கொண்டுள்ள நெல்லைநாதர் இந்த நூலின் பாட்டுடைத் தலைவர். அகப்பொருளில், மொழியின் முதலாம் வருக்க எழுத்துக்கள் ஒவ்வொரு காரிகையின் முதலெழுத்தாய் அமையுமாறு தொடுக்கப்பட்ட செய்யுள்களைக் கொண்டமைந்துள்ளது இதன் சிறப்பு, 98 செய்யுள்களில் கதை சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நூலின் ஆசிரியர் பாண்டிய நாட்டின் வீரையில் (வேம்பத்தூரில்) ஒரு வேதியர் குலத்தில் பிறந்த அம்பிகாபதி என்பதை இந்நூலின் கடைசிச் செய்யுள் கூறுகிறது |
What people are saying - Write a review
Reviews aren't verified, but Google checks for and removes fake content when it's identified
User Review - Flag as inappropriate
Sir, Shall I get this copy of this book.He is my forefather who wrote this book
Common terms and phrases
அருமறைச் சடங்குக் காற்ருத் இல்லத்திருந்து கண்டோர் காதல் கண்ணி கயல்விழி காதலர்க்கே குறுவதே கெஞ்சொடு புலம்பல் கெட்டேன் கெல்லேயஞ் கெல்லை கேபட்ட கை கொடியிடை சாசல் செல்வி செவிலி சென்ற து நாகர் நெல்லேயி பங்காளர் பழித்தல் பிதைமுக்கர் புறந்தால் மல் முக்கர் யார்கெல்லே வருவதற்கே வரையில்வல்லி விட்ட வியந்துரைத்தல் வேயின்